google.com, pub-4417961591688198, DIRECT, f08c47fec0942fa0 google-site-verification: googledcc23757cdab3c4f.html இது மட்டும் நடந்து விட்டால் குபீரென்று மேலே கிளம்பும்... ~ bulls$treet

Ads Inside Post


இது மட்டும் நடந்து விட்டால் குபீரென்று மேலே கிளம்பும்...








   உலக அளவில் ஒரு பதட்டம் உருவாகும் போன்ற தோரணை அமெரிக்கா-ஈராக் தாக்குதல்கள் ஏற்படுத்தி வருகின்றன.அது எப்படியூம் போகட்டும்.இங்கே உள்நாட்டில் என்ன ஆகும் என்பதை பட்ஜட் கால நிகழ்வூ எப்படி இருக்கும் என்பதை யோசிக்கும்போது பட்ஜட் என்பது இந்த முறை கசப்பும் இனிப்பும் கலந்துதான் இருக்கப்போகிறது என்பதாகவே கணித்திருக்கிறௌம்.
  இதில் பங்குச்சந்தையில் உள்ள முதலீட்டாளர்கள் பெரும் நிறுவனங்கள் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான எதிர்பார்ப்பு என்னவென்றால் நீண்டகால முதலீட்டிற்கான ஆதாய வரி (லாங் டேர்ம் கேபிடல் கெயின் டாக்ஸ் என்பார்கள்) நீக்கப்பட வேண்டுமென்பதே.
 அப்படி மட்டும் நடந்து விட்டால் அது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகிறதோ அன்றைய தினத்தில் மட்டும் நிஃப்டி 350 புள்ளிகளும் சென்செக்ஸ் 700 புள்ளிகளுமாக குபுக்கென்று மேலே கிளம்பி விடும்.
 அதனால் இது குறித்து விழிப்போடு இருங்கள். 
 சந்தர்ப்பம் எப்போதும் வந்து கதவைத் தட்டலாம்.




Previous
Next Post »